/* */

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 6 பேர்‌ பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 6 பேர்‌ பாதிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனாவால்‌ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது. 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 23 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Updated On: 18 Jun 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?