Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் 16ம் தேதி 134 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 134 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை.1324 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ய