Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 67 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார். மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 415 பேருக்கு பரிசோதனை செய்ததில் 83 பேரும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பரிசோதனை விகிதம் 1.1% ஆகும்.
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,03,762
இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,02,201
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 880
மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு - 681