Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் 15ம் தேதி 130 பேருக்கு கொரோனா, ஒருவர் இறப்பு
ஈரோடு மாவட்டத்தில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் 15ம்தேதி மட்டும் புதிதாக 130 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். 1302 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.