/* */

ஆப்பக்கூடல் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு

Erode News Tamil- ஆப்பக்கூடல் பேரூராட்சிப் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு.

HIGHLIGHTS

Commissioner
X

ஆப்பக்கூடல் பேரூராட்சியில் திட்ட செயலாக்க முறைகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Erode News Tamil- ஆப்பக்கூடல் பேரூராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பேரூராட்சியில் திட்டப்பணிகள் மற்றும் புதிய பணிகளை மாநில பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் ஆய்வு செய்தார். ஆப்பக்கூடல் பேரூராட்சியில் வளமீட்பு பூங்கா, குப்பைகளை உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், சமுதாய கழிப்பிடம் உள்ளிட்டவற்றின் திட்ட செயலாக்க முறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், ஈரோடு மண்டல பேரூராட்சிகளில் உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் கணேணன், மோகன், பேரூராட்சி செயல் அலுவலர் ஹேமலதா, இளநிலை பொறியாளர் சோமசுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Jun 2022 9:16 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?