/* */

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா செடி வளர்ப்பு: ஒருவர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா செடி வளர்த்தவரை கைது செய்த போலீசார் அவர் வளர்த்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா செடி வளர்ப்பு: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட வேலுச்சாமி

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி பஞ்சாயத்திற்குட்பட்ட காசியூர் பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிடைத்த ரகசியத்தகவலை அடுத்து கடத்தூர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் தோட்டத்தின் மையப்பகுதியில் 30 கஞ்சா செடி வளர்த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வளர்த்த கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.

Updated On: 14 May 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  2. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  4. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  8. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  9. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...