/* */

தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சண்டையிட்ட காட்டு யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே காட்டு யானைகள் சண்டையிட்டதால் பரபரப்பு

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சண்டையிட்ட காட்டு யானைகள்
X

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையில் சண்டையிட்ட  காட்டுயானைகள்

ஈரோடு மாவட்டம் ,சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இரண்டு யானைகள் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே, நள்ளிரவில் வனப்பகுதிக்குள் இருந்து சாலைக்கு வந்த இரண்டு யானைகள் தனது குட்டியுடன் வாகனங்களை வழிமறித்து நின்றன. அப்போது 2 யானைகளும் தும்பிக்கையால் மோதி சண்டையிட்டு கொண்டன.இதனை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்த நிலையில், சிறிது நேரத்தில் யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றுவிட்டன.

Updated On: 28 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...