/* */

தாளவாடி மலைப்பகுதியில் வேளாண்மை துறை நலத்திட்ட உதவி வழங்கும் விழா

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தாளவாடி மலைப்பகுதியில் வேளாண்மை துறை நலத்திட்ட உதவி வழங்கும் விழா
X

தாளவாடி மலைப்பகுதியில் , விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில், வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில், மலைப்பகுதி விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளருமான ராசா கலந்து கொண்டு, பண்ணை மானியத் திட்டத்தின் கீழ், ஐந்து லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மானியம் வழங்கினர். அத்துடன், இடுபொருட்கள், சொட்டுநீர் பாசனக் கருவிகள், சின்ன வெங்காயம் நடவு செய்ய தேவையான விதை, உரம் போன்றவற்றை வழங்கினார்.

இந்நிகழச்சியில், வேளாண் துறை அதிகாரிகள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Oct 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா