/* */

குன்றி மலைப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி

குன்றி மலைப்பகுதியில் உள்ள சிறப்பு பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குன்றி மலைப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி
X

பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.

தமிழகத்தில், நவம்பர் முதல், பள்ளிகள் திறக்கப்படுவது போல, குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களும் தொடங்கி நடைபெற உள்ளன. மாணவ- மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் தினமும் பாடவகுப்புகள் நடத்தப்படுகிறது. அதன்படி சிறப்பு பயிற்சி மையங்களில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி குறித்த புத்துணர்வு பயிற்சி பயிற்றுனர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது.

சத்தியமங்கலம் வட்டாரம் குன்றி மலைப்பகுதியில் உள்ள குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையத்தில், புத்துணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஈரோடு தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சி.சுப்பிரமணியன், குன்றி பகுதி மையங்களின் தொழில் கல்வி பயிற்றுனர்கள் சி.சதீஷ், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்தனர். இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Updated On: 29 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?