/* */

பராமரிப்பு பணியால் புங்கம்பள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின் நிலையத்தில், மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெறுகிறது

HIGHLIGHTS

பராமரிப்பு பணியால் புங்கம்பள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
X

சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின் நிலையத்தில், மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் இன்று, வியாழக்கிழமை (நவம்பர் 25) காலை 9 மணி முதல், மாலை 2 மணி வரை புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, சாணார்பதி, தொட்டிபாளையம், நல்லூர், குரும்பம்பாளையம். ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளர் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Nov 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?