Begin typing your search above and press return to search.
பராமரிப்பு பணியால் புங்கம்பள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின் நிலையத்தில், மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெறுகிறது
HIGHLIGHTS

சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின் நிலையத்தில், மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் இன்று, வியாழக்கிழமை (நவம்பர் 25) காலை 9 மணி முதல், மாலை 2 மணி வரை புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, சாணார்பதி, தொட்டிபாளையம், நல்லூர், குரும்பம்பாளையம். ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளர் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.