/* */

துணை இராணுவத்தினருடன் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

பணப்பட்டுவாடாவை தவிர்க சத்தியமங்கலம் பகுதியில் துணை இராணுவத்தினருடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

துணை இராணுவத்தினருடன் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை
X

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வாக்குக்கு பணம் கொடுப்பவர்களை கண்காணிக்கும் வகையில் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்க்கவும் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திண்டுக்கல் மைசூரு தேசிய நெடுஞ்சாலை எஸ்.ஆர்.டி கார்னர் பகுதியில் காவல்துறையினர் துணை இராணுவத்தினருடன் இணைந்து கர்நாடகா மற்றும் கோவையிலிருந்து வரும் நான்கு சக்கர வாகனம், பேருந்து, லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.

Updated On: 25 March 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
  3. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  7. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  9. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  10. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e