/* */

இயந்திரம் பழுது- வாக்குப்பதிவு நிறுத்தம்

இயந்திரம் பழுது- வாக்குப்பதிவு நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குபதிவு இயந்திரம் பழுதானது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 202 வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் சுமார் ஒரு மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் சிவசங்கர் வேறு புதிய வாக்கு பதிவு இயந்திரத்தை கொண்டு வந்து மாற்றி வைத்த பின், மீண்டும் வாக்குப்பதிவு துவங்கியது. மொத்தம் சுமார் 400 வாக்குகளில் 214 வாக்குகள் பழுதான இயந்திரத்தில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. வாக்குபதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பெண்கள் பூத்தில் வாக்குப்பதிவு தாமதமாக பதிவானது.

Updated On: 6 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!