/* */

கொரானா தொற்றால் எல்.ஐ.சி ஏஜென்ட் உயிரிழப்பு

கொரோனா நோய்த்தொற்று காரணமாக சத்தியமங்கலத்தை சேரந்த எல்.ஐ.சி ஏஜென்ட் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கொரானா தொற்றால் எல்.ஐ.சி ஏஜென்ட் உயிரிழப்பு
X

தமிழகத்தில் கொரோனா‌ தொற்று இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோணமூலை அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து அண்ணாநகர் பகுதி தனிமைபடுத்தப்பட்டு கோணமூலை ஊராட்சி சார்பில் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறு நபர்களில் எல்.ஐ.சி ஏஜென்ட் சுந்தரம் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

Updated On: 13 April 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்