/* */

நீர்வரத்து அதிகரிப்பால் கொடிவேரி அணை மூடல்: சுற்றுலா பயணிகளுக்கு தடை

சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு செல்லவும், குளிப்பதற்கும் வரும் 30-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நீர்வரத்து அதிகரிப்பால் கொடிவேரி அணை மூடல்: சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கொடிவேரி தடுப்பணை.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மட்டுமின்றி சேலம், கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து அதிகமாக கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணைக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதி அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொடிவேரி அணையில் அதிகளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு செல்லவும், குளிப்பதற்கும் வரும் 30-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 20 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  5. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  9. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  10. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி