/* */

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.525க்கு விற்பனை

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.525க்கும் முல்லை ரூ.240-க்கும் விற்பனையானது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.525க்கு விற்பனை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2.5 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.525-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.200 க்கும், செண்டுமல்லி ரூ.38-க்கும், பட்டுப்பூ ரூ.45-க்கும், ஜாதி மல்லி ரூ.350-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.50-க்கும் விற்பனையானது.

Updated On: 24 Oct 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்