/* */

சத்தியமங்கலம் அருகே உடும்பு பிடிப்பட்டது

சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழக்கடையில் உடும்பு பிடிபட்டது

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே உடும்பு பிடிப்பட்டது
X

பழக்கடையில் பிடிபட்ட உடும்பு

சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பழக்கடையில், காலையில் உரிமையாளர் கடையை திறந்து உள்ளே சென்று அங்குள்ள பழக்கூடைகளை நகர்த்தி வைத்து கொண்டிருந்தபோது, ஒரு நாற்காலிக்கு கீழ் உடும்பு இருப்பதை பார்த்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுபற்றி சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனவர் பெர்னாட் மற்றும் ஊழியர்கள் அந்த கடைக்கு சென்று உடும்பை லாவகமாக பிடித்தார்கள்.

பிடிபட்ட உடும்பு சுமார் 2 அரை அடி நீளம் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அதை ஒரு சாக்குப்பையில் போட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Updated On: 18 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?