/* */

தாளவாடியில் கனமழை மகிழ்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினஙகளாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் இன்று காலை முதலே மிதமான வெப்பம் வாட்டி வந்த நிலையில் திடீரென மழை பெய்ய துவங்கியது.

லேசான சாரலுடன் பெய்ய தொடங்கிய மழை பின்னர் கனமழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதோடு அப்பகுதி முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவானது.இன்று பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 11 May 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  2. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  4. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  5. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  6. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  9. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  10. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்