/* */

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்
X

மாதிரி படம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில், பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல். மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். வழக்கம்போல் மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்துக்கு, சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில், மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.420-க்கும், முல்லை ரூ.200-க்கும், காக்கடா ரூ.250-க்கும், செண்டுமல்லி ரூ.16-க்கும், பட்டுப்பூ ரூ.60-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.70-க்கும் ஏலம் போயின.

Updated On: 28 Oct 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  7. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  8. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  10. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’