/* */

தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே இக்கலூர் கிராமத்தில் மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்.

HIGHLIGHTS

தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
X

சேதமடைந்த மக்காசோள பயிர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த இக்கலூர் கிராமமானது தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்டது. இப்பகுதியானது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு ராகி, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் மக்காச்சோள பயிர்களை மிதித்தும், தின்றும் சேதம் செய்தன. தொடர்ந்து வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ராகி , மக்காச்சோளப் பயிர்களை சேதம் செய்து வருவதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Updated On: 25 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...