/* */

முதியவரை தாக்கும் நடத்துனர்

ஈரோடு அருகே சில்லரை இல்லை என்று கூறிய முதியவரை நடத்துனர் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

HIGHLIGHTS

முதியவரை தாக்கும் நடத்துனர்
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அரசு பேருந்து கோபிசெட்டிபாளையம் வழியாக ஈரோடு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் நடத்துனர் சில்லறை கேட்டுள்ளார். தன்னிடம் சில்லறை இல்லை என முதியவர் கூறவே இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நடத்துனர் முதியவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகளை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரியிடம் கேட்டபோது நடத்துநரை விசாரணை செய்து வருவதாகவும் உண்மை நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

Updated On: 12 April 2021 12:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி