/* */

சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் வாழைக்காய் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் பிக்கப் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் வாழைக்காய் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்
X

விபத்துக்குள்ளான பிக்அப் வேன்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் வாழைக்காய் ஏற்றி வந்த பிக்கப் வேன் கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வாழைக்காய்கள் சாலையில் சிதறி சேதமடைந்தன.

இந்த விபத்தில் பிக்கப் வேனில் வந்த ஓட்டுநர் உட்பட 4 கூலித் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும் விபத்துக்குள்ளான காரணம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 Oct 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?