/* */

பவானிசாகரில் 11ம் வகுப்பு மாணவி மாயம்

பவானிசாகர் அருகே பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பவானிசாகரில் 11ம் வகுப்பு மாணவி மாயம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொட்டம் பாளையம் அண்ணாநகரை சேர்ந்த ராஜசேகர் (43). இவரது மகள் மைதிலி (15). இவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய மைதிலி மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம், தோழிகள் வீடுகளில் விசாரித்தும் மைதிலி கிடைக்கவில்லை. இது குறித்து பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் மைதிலியின் தாய் மோகனா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மைதிலியை தேடி வருகின்றனர்.

Updated On: 29 Oct 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?