/* */

பவானி அருகே காட்டன் குடோனில் தீ விபத்து

பவானி அருகே காட்டன் கழிவு மறுசுழற்சி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் மதிப்பிலான காட்டன் கழிவுகள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

பவானி அருகே காட்டன் குடோனில் தீ விபத்து
X

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் அதே பகுதியில் காட்டன் கழிவு மறுசுழற்சி தொழில் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு காட்டன் கழிவு மூட்டைகளில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

‌‌தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் 2 லட்சம் மதிப்பிலான காட்டன் கழிவுகள் தீயில் கருகி சேதமடைந்து இருக்கலாம் எனவும் தகவல் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காஞ்சிக்கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?