/* */

அந்தியூர் ஒன்றிய அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி உத்தரவு

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி உத்தரவை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

HIGHLIGHTS

அந்தியூர் ஒன்றிய அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி உத்தரவு
X

பயணாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை வழங்கும் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம் பங்கேற்று, எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், குப்பாண்டம்பாளையம், பிரம்மதேசம் உள்ளிட்ட ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகள் 40 நபர்களுக்கு பணி உத்தரவு வழங்கினார்.

இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 8 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?