/* */

விபத்தில் கால் முறிவு ஏற்பட்டவர் வீல்சேரில் வந்து வாக்கு செலுத்தினார்

அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டவர் வீல்சேரில் வந்து வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்

HIGHLIGHTS

விபத்தில் கால் முறிவு ஏற்பட்டவர் வீல்சேரில் வந்து வாக்கு செலுத்தினார்
X

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் வீல் சேரில் வந்து வாக்கு செலுத்திய வாக்காளர்

ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் நடைபெற்று வரும் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் ஆண், பெண் வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு பெருமாபாளையம் காலனி பகுதியை சேர்ந்த ஆரான் (60) என்பவருக்கு கடந்த 25 தினங்களுக்கு முன்பு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்கு பதிவு செலுத்த அத்தாணி எல்.செம்புளிச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு வீல்சேரில் வந்து தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.

Updated On: 9 July 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்