/* */

அந்தியூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாத்திரைகள் வழங்கிய தன்னார்வலர்கள்

அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாத்திரைகள் வழங்கிய தன்னார்வலர்கள்
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் சுகாதார நிலையம் சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடு வீடாக மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று சின்னத்தம்பிபாளையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், வீடு வீடாக சென்று சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, கொழுப்பு மாத்திரை, சத்து மாத்திரை, இருதய நோய் சம்பந்தப்பட்ட மாத்திரை ஆகியவற்றை பெண் சுகாதார தன்னார்வலர்கள் வழங்கினர். தொடர்ந்து, சின்னத்தம்பிபாளையம் சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மாத்திரைகளை வழங்கினர்.

Updated On: 7 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?