/* */

அந்தியூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்துவதை கண்டித்து, அந்தியூர் துணை மின் நிலையத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

மின்சார சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து அந்தியூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்கம் சார்பில் அழைப்பு விடுத்தது.

இதனை அடுத்து இன்று காலை கோபி மின் பகிர்மான வட்டம் பவானி கோட்டம் அந்தியூர் துணை மின் நிலையம் முன்பு மின்சார வாரிய ஊழியர் சம்மேளன மாநில துணை தலைவர் மற்றும் திட்ட செயலாளர் மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரும் மின்சார மசோதாவை தாக்கல் செய்யலாம் கைவிட கோரிக்கை வைத்தார்.

இந்த கூட்டத்தில் சம்மேளனம் சார்பில் சிவக்குமார், இஞ்சினியர் சங்கம் சார்பில் அருளானந்தன், இஞ்சினியர் அசோசியேஷன் சார்பில் திருமூர்த்தி, ஐஎன்டியூசி (சேவியர்) , அம்பேத்கர் யூனியன் சார்பில் ராசந்திரன் ஐக்கிய சங்கம் சார்பில் பாச்சியப்பன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்