/* */

அந்தியூரில் சிறுமியை கட்டாய திருமணம் செய்த டிரைவர் கைது

குச்சலூரில் 10 ம் வகுப்பு முடித்த மாணவியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த டிரைவரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் சிறுமியை கட்டாய திருமணம் செய்த டிரைவர் கைது
X

கைது செய்யப்பட மணிகண்டன்.

குச்சலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை காணவில்லை. பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சேர்ந்த டிரைவரான மணிகண்டன் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார். இதன்பேரில் குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மணிகண்டனை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 21 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...