/* */

சாலை ஓரத்தில் சுற்றும் யானை: வனத்துறையினர் எச்சரிக்கை

பர்கூர் மலைப் பகுதியில் சாலையோரங்களில் யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சாலை ஓரத்தில் சுற்றும் யானை: வனத்துறையினர் எச்சரிக்கை
X

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாகவே யானை கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும், குறிப்பாக சிறுத்தை நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இவற்றை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பர்கூர் மேற்கு மலைப் பகுதியில் உணவுக்காக காட்டைவிட்டு சாலையோரத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இந்த யானையை அடிக்கடி அப்பகுதி மக்கள் பார்ப்பதாகவும், மனிதர்களைக் கண்டு பயப்படப்படாமல் சாலையிலேயே சுற்றி திரவதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து பர்கூர் வனத்துறையினர் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் ஜாக்கிரதையாக சாலையை கடக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 17 Feb 2021 6:17 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்