/* */

விரைவில் நிரம்பும் வரட்டுப்பள்ளம் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையானது விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விரைவில் நிரம்பும் வரட்டுப்பள்ளம் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X
வரட்டுப்பள்ளம் அணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. கடந்த, சில நாட்களாக பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம், கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது, 31.86 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும், 1.6 அடி மட்டுமே உள்ள நிலையில், சங்கராப்பாளையம், புதுப்பாளையம், கெட்டிசமுத்திரம், அந்தியூர், பிரம்மதேசம் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 May 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!