/* */

இந்திய வனப்பணி தேர்வில் அந்தியூர் மாணவர் தமிழக அளவில் முதலிடம்

இந்திய வனப் பணி தேர்வில் (ஐ.எஃப்.எஸ்.), அந்தியூர் மாணவர் அகில இந்திய அளவில் 16-ஆம் இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளார்.

HIGHLIGHTS

இந்திய வனப்பணி தேர்வில் அந்தியூர் மாணவர் தமிழக அளவில் முதலிடம்
X

மாணவர் கிருபாகரன்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி ஜர்த்தல் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்.விவசாயி. இவரது இளைய மகன் கிருபானந்தம். பொறியியல் பட்டம் பயின்று கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசில் பணியிடம் பெற மத்திய தேர்வாணையத்தின் கீழ் போட்டி தேர்வுகளை எழுதி வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 9 முறை போட்டி தேர்வுகளை எதிர்கொண்டு தோல்வியுற்ற நிலையில் மனம் தளராமல் கடந்த 2021-ஆம் ஆண்டு 10-வது முறையாக மத்திய தேர்வாணையத்தின் கீழ் நடைபெற்ற இந்திய வன பணி தேர்வில் தேர்வு எழுதினார்.

இதன் முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. இதில் இளைஞர் கிருபானந்தம் மாநில அளவில் முதல் இடமும், இந்திய அளவில் 16-வது இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான இந்த மாணவர் இந்திய வனப்பணிக்கு தேர்வாகியுள்ளது பெருமை அடைய வைத்துள்ளது.

Updated On: 1 July 2022 3:22 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...