/* */

அந்தியூர் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில் வேட்புமனு தாக்கல்

அந்தியூர் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
X
அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்வுநிலை பேரூராட்சி வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 18 வார்டுகளில் போட்டியிட, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலையில், அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 18 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Updated On: 4 Feb 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?