/* */

அந்தியூர்: கழக வளர்ச்சி பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அந்தியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூர்: கழக வளர்ச்சி பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை
X

அமமுக சார்பில் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம், மண்டல பொறுப்பாளரும், தலைமை நிலைய செயலாளருமான சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.

அந்தியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்‍கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் சேலஞ்சர் என்கிற துரைசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் தரணி என்கிற சண்முகம், மாநில அமைப்பு செயலாளர் துளசி மணி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைத்தலைவர் சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட கழக செயலாளர் செல்வம் என்கிற சதாசிவமூர்த்தி , மாவட்ட பொறுப்பாளர் மாரசாமி, மாவட்ட அவைத்தலைவர் பச்சாக்கவுண்டர், ஜெ.பேரவை செயலாளர் மாதேஷ் என்கிற ரமேஷ், பேரூர் கழக செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

ஒன்றிய கழக, நகர் கழக, கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கழக வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்‍கப்பட்டது.

Updated On: 31 May 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?