/* */

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முதியவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விஷம் சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முதியவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை
X
அந்தியூர் காவல் நிலையம் (பைல் படம்)

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சின்னபருவாச்சி கொத்துக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 60). இவரது மனைவி சண்முகம்மாள், கடந்த 6 மாதங்களுக்கு முன்பும், இவரது மகன் தனபால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பும் இறந்தனர்.தனியாக வசித்து வந்த சொக்கலிங்கம் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் குருணை மருந்து சாப்பிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சொக்கலிங்கம், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

Updated On: 14 Jan 2022 7:39 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  6. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  7. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்