/* */

அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே குட்டையில் தண்ணீர் குடித்த யானை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் துருசனாம்பாளையம் அருகில் குட்டையில் யானை தண்ணீர் குடித்தது.

HIGHLIGHTS

அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே குட்டையில் தண்ணீர்  குடித்த யானை
X

அந்தியூர் அருகே குட்டையில் தண்ணீர் குடித்த யானை.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை துருசனாம்பாளையம் அருகே சுற்றித்திரிந்தது.

பின்னர் அங்கு இருந்த குட்டையில் தண்ணீர் குடித்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் இந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தார்கள்.

Updated On: 22 Sep 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்