/* */

கீழ்வாணி அருகே புளியமரத்தின் மீது பிக்கப் வேன் மோதி விபத்து

Latest Accident News - கீழ்வாணி அருகே கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன் புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

HIGHLIGHTS

கீழ்வாணி அருகே புளியமரத்தின் மீது பிக்கப் வேன் மோதி விபத்து
X

விபத்துக்குள்ளான பிக்கப் வேன்.

Latest Accident News -ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணியில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி பழைய வேட்டி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பிக்கப் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, கீழ்வாணி இந்திராநகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன் வலதுபுற சாலையோரமாக இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். உடன் பயணித்த மற்றோருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Aug 2022 8:58 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்