/* */

பவானி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

பவானி அருகே உள்ள பூதப்பாண்டி பகுதியில் அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
X

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பூதப்பாடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் சண்முகம் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 20 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  2. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  3. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  4. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  5. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  6. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  7. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  8. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  10. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு