/* */

அந்தியூர் அருகே சோளம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

அந்தியூர் அருகே சோளம் ஏற்றி வந்த லாரி, சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே சோளம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
X

அந்தியூர் அருகே விபத்துக்குள்ளான லாரி.

கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி சோளம் ஏற்றி கொண்டு இன்று காலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி அந்தியூர் அருகே உள்ள வரப்பள்ளம் வி பாய்ன்ட் அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த, சோள மூட்டைகள் கீழே சரிந்தன. இதையடுத்து சரிந்த சோள மூட்டைகளை வேறு லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

Updated On: 4 Sep 2022 10:09 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்