/* */

பவானி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

பவானி அருகே உள்ள சித்தோட்டில் தனித்து வாழும் பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை செய்த தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பவானி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
X

கைது செய்யப்பட்ட ராஜா.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பச்சப்பாளிமேட்டை சேர்ந்தவர் வீரன் மகன் ராஜா (36)‌. கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், ராஜா மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சித்தோடு பகுதியை சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் மற்றொரு பெண்ணுடன் இருந்து வந்துள்ளார்.

இந்த பெண்மணிக்கு 13 வயதில் மகளும் , 11 வயதில் மகனும் உள்ளனர். இதனையடுத்து, ராஜா 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரில் பேரில், ராஜாவை பவானி அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Updated On: 20 Aug 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  2. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  10. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...