/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இருவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 788 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இருவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (02.12.2021) கொரோனா பாதிப்பு நிலவரங்களை மாவட்ட நிர்வாகம் வௌயிட்டுள்ளது.

1. இன்று புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு. மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி 55 வயது பெண்ணும், நேற்று 71 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

2. இன்று 71 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,06,440

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,04,954

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 788

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 698

7.மாவட்டத்தில் நேற்று 7,560 பேருக்கு பரிசோதனை செய்ததில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.8%

Updated On: 2 Dec 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி