/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

ஈரோடு மாவட்டத்தில் இன்று 410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,330 ஆக உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று 410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது
X

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (13.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:-

1. இன்று புதிதாக 410 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 84 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,09,451.

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,07,408.

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 1,330.

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 713.

7.மாவட்டத்தில் நேற்று 5,055 பேருக்கு பரிசோதனை செய்ததில் 330 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 6.5%

Updated On: 13 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு