/* */

கவுந்தப்பாடி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது

கவுந்தப்பாடி அருகே மேய்ச்சலுக்கு விட்டு இருந்த ஆட்டை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையத்தை சேர்ந்தவர் சுலோச்சனா. இவர் அய்யன்வலவு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆடு ஒன்றை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்றனர்.

இதனை கண்ட சுலோச்சனா சத்தமிடவே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் விரட்டி சென்றனர். இதனையடுத்து, ஆடு திருடிய கவுந்தப்பாடி அய்யன்காட்டை சேர்ந்த மாரிச்சாமி மகன் அருண்குமார், திருவள்ளுவர் நகரை சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் ஆனந்த், பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை பிடித்து கவுந்தப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Updated On: 30 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...