/* */

பவானி அருகே ஆற்றங்கரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

பவானி அருகே ஆற்றோரம் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட செய்திகள் இன்று
X

பைல் படம்

ஈரோடு மாவட்ட செய்திகள் இன்று - ஈரோடு மாவட்டம், பவானி மாந்தோழிலார் தெரு சின்ன ஆற்றங்கரையில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து பவானி போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்கிற விஜயகுமார், பாம்பாட்டி என்கிற மணி, மாணிக்கம் (22) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 300கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 17 Jun 2022 7:22 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...