/* */

ஈரோட்டில் 250 தனியார் மருத்துவமனைகள் இன்று வேலைநிறுத்தம்

Tamil Nadu Strike- சுதா மருத்துவமனை மூடப்பட்டதை கண்டித்து, ஈரோட்டில் 250 தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

HIGHLIGHTS

ஈரோட்டில் 250 தனியார் மருத்துவமனைகள் இன்று வேலைநிறுத்தம்
X

ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்தம்.

Tamil Nadu Strike- ஈரோட்டில் சட்ட விரோதமாக கருமுட்டை பெறப்பட்ட விவகாரத்தில், ஈரோடு சுதா மருத்துவமனைக்கு, சுகாதாரத்துறை சீல் வைத்தது. இந்த உத்தரவுக்கு தடை ஆணை பெற்று, மீண்டும் செயல்பட துவங்கினர். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம், சீல் வைத்த அரசு உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இந்நிலையில், சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்கும் முயற்சியை கைவிடக்கோரி, இன்று ஒரு நாள் ஈரோடு மாவட்டத்தில், 250 தனியார் மருத்துவமனைகள், 800 டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டோர், அவசர சிகிச்சைக்காக வருவோருக்கு மட்டும் சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Aug 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...