/* */

கொடுமுடியில் 12-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

கொடுமுடி அருகே 12-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

கொடுமுடியில் 12-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் சவுமியா (வயது 17). இவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெளியங்காட்டுப்புதூரில் உள்ள தனது பெரியப்பா ரவி என்பவரது வீட்டில் தங்கி அரசு மகளிர் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி சவுமியாவை அவரது பெரியப்பா வீட்டு வேலைகளை கற்று கொள்ள வேண்டும் என்று கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மாணவி சவுமியா கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மாயமானார். இந்நிலையில், வீட்டில் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து சவுமியா தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த கொடுமுடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 16 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  3. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  4. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  5. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  6. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  7. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  9. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  10. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...