/* */

கோவையை சேர்ந்த 12 வயது சிறுவன் கோபியில் மீட்பு

கோபி பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த கோவையை சேர்ந்த 12 வயது சிறுவனை போலீசார் மீட்டனர்.

HIGHLIGHTS

கோவையை சேர்ந்த 12 வயது சிறுவன் கோபியில் மீட்பு
X

பைல் படம்.

கோபி பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு சிறுவன் சுற்றி திரிந்து கொண்டிருந்தான். விசாரணையில், அவன் கோவையை சேர்ந்த 12 வயது சிறுவன் என்பதும், இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யாரிடமும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறி கோபிக்கு வந்ததும் தெரியவந்தது.அதைத்தொடர்ந்து சிறுவனை போலீசார் மீட்டு கோபி நஞ்சகவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்லத்தில் தங்க வைத்தனர். இதுபற்றி அறிந்ததும் சிறுவனின் தாய் கோபிக்கு வந்தார். அவரிடம் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர்.

Updated On: 10 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?