/* */

தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செப். 22ல் துவக்கம்

தி.மு.க. வில் மாவட்ட செயலாளர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 22ல் துவங்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செப். 22ல் துவக்கம்
X

அண்ணா அறிவாலயம்.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க.வில் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி கிளை கழகம் மற்றும் நகரம் பகுதி ஒன்றியம், பேரூர் மாநகர நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் செப்.25-ம் தேதி நிறைவு பெறுகிறது.செப்.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் அதன்படி மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் சில மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் தி.மு.க. உட்கட்சி தேர்தல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Updated On: 20 Sep 2022 4:27 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  4. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  5. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  6. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  7. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  8. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  9. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  10. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...