/* */

பழனி மற்றும் புறநகர் பகுதி டாஸ்மாக் பார்களில் சட்டவிரோத மது விற்பனை

ஊரடங்கு நேரத்திலும் பழனி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை பார்களில் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்றது

HIGHLIGHTS

பழனி மற்றும் புறநகர் பகுதி டாஸ்மாக் பார்களில் சட்டவிரோத மது விற்பனை
X

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஊரடங்கு நேரத்திலும் பழனி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை பார்களில் சட்டவிரோத மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதன் காரணமாக பழனி மற்றும் சுற்றுவட்டாரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பழனி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும்‌ முழு ஊரடங்கை முன்னிட்டு அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று‌ டாஸ்மாக் பார்கள் முன்பு சட்டவிரோத மது விற்பனை நடைபெற்றது.

காலை முதலே பழனி ரயில்வே பீடர் ரோடு, வையாபுரி குளம் டாஸ்மாக் உள்ளிட்ட பார்களிலும், புறநகர் பகுதிகளான சண்முகநதி, கொடைக்கானல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பார்களிலும் சட்டவிரோதமாக சில்லரை மது விற்பனை அதிகளவில் நடைபெற்றது. அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும் பொதுமக்களை கண்காணிக்கும் போலீசார் சட்டவிரோத சில்லரை மது விற்பனை செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 9 Jan 2022 3:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?