/* */

பழனி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்தார்

பழனி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கொரானா பாதிப்பால் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பழனி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  உயிரிழந்தார்
X

பழனி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் 

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அன்பழகன். இவரது தந்தை நெல்லை மாறன் திமுக தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தவர். 65வயதான அன்பழகனின் மனைவி பேபி பொன்மணி. இவர் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியை. இவர்களுக்கு எஸ்தர் ஜானிகா என்ற மகள் உள்ளார்.

மதுரை மாவட்டம் பேரையூர் இவரது சொந்த ஊராகும். இந்திய காப்பீட்டு கழகத்தில் வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வந்த அன்பழகன் தனது பணியை கடந்த 2006ம் ஆண்டு ராஜினாமா செய்துவிட்டு திமுக வேட்பாளராக பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்பழகன் உடல் மதுரை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பேரையூரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Updated On: 11 Jun 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்