/* */

ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாற்றில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நங்காஞ்சி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ளவர்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாற்றில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
X

 நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாற்றில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையின் உயரம் 90 அடி. தற்போது 86.5 அடி தண்ணீர் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் வினாடிக்கு 200 கன அடி நீர் வருகிறது.

அதே அளவு நீர் நங்காஞ்சி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் இடையகோட்டை நங்காஞ்சி ஆறு நீர்தேக்கத்திற்கு செல்கிறது. நங்காஞ்சியார் நீர்த்தேக்கம் நிரம்பியது. நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவான 39.37 அடியை எட்டியது.

எனவே நங்காஞ்சி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ளவர்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, பொதுப் பணித்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 29 Nov 2021 4:44 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்